வேறொரு வலைதளத்தில் இந்த கதையும், பார்த்திபனின் கயல்விழியாள் கதையும் படித்து திடீரென காணாமல் இணையத்தில் உங்கள் பெயர் போட்டு தேடியும் கிடைக்கவில்லை.. எப்படியும் புதிய வலைத்தளம் தொடங்குவீர்கள் என நினைத்து இடையிடையே தேடி கொண்டே இருந்தேன்..நினைத்த மாதிரியே ஒரு நாள் உங்கள் பெயரில் புதிய வலைத்தளம்...