வாழ்க்கையை பணயம் வைத்து
வஞ்சகர்களின் வலையில் விழாமல் விழித்திருக்க....
வசீயிடம் பாலா
வலை விரித்தாலும்
வார்த்தைகளில் விழாமல்
விலகிக் கொள்ள
வாசுவிடம்
வழுக்கி விட்டான் ...
விசாரணை மனதில் விதை போட்டு வளர
வஞ்சி மேல் காதலும்..
வெளிச்சம் தேடி
வழி நோக்கி
வசி தவிக்க...