காதலியை மறைத்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிய அன்னை
காதலனை மறைந்து இருந்து கண்ணால் கண்டு
காதலை வளர்க்கும் காதலி
காதலியை தேடி
காதலுடன் காத்திருக்கும் காதலன்
கண்ணாமூச்சி ஆட்டம்
அருமை
அண்ணனின் இழப்பு
அவளின் நினைப்பு
அன்னையின் தவிப்பு
ஆரோனின் நட்பு
அனைத்தும் இருந்தும்
அவனின் வாழ்விற்கு
அவள் வேண்டுமே...
அண்ணன் மடி ஏங்கி தவிக்கும்
அன்பு தம்பி துருவ்
அன்று விரட்டிய காதலையும்
அவளையும் தொலைத்து
அவன் அலைந்து கொண்டிருக்கிறான்....
நிழல் போல மறைந்த
நிரல்யா
நிஜமாக முன் நின்றால்...
விநோ❤️தர்ஷி ( முதல் பாகம்)
பெற்றவரின் பணி பிடிக்காது போக
பார்வையில் இருந்து
பிரிந்து விட
பிடித்து வைக்கும்
பந்தம் தாய்....
பிடிக்காத பாதையில்
பதிந்த புண்களுடன்
பாசத்தை பிடித்து
பிழைத்தாள் தாயுடன்...
கடமை அழைத்த போதும்
கன்னியின் காதல் உரைத்த போதும்
கண்ணியம் வைத்து
ஒதுக்கி வைத்த போதும்...
பழி வாங்க நினைத்து
பலியாகி கிடக்கிறான்
பாலா....
பரிதாபம் வரவில்லை
பழிக்கு பழி.....
உணர்வு சொல்லும்
உண்மை காதல்
உன்னுள் நானும்
உன்னை என்னுள்
உருகி கோர்த்து இருக்க
உன் அருகில் என்னை
உன்னுள் தொலைக்கிறேன்....
வசி வருடம் பல காத்து
விரித்த வலை
வச்ச குறி தாப்பாது...
கலவரத்தலும்
காரியத்தில் கண்ணாக
காதல் யாசகம் கேட்டு
கண்ணீர் விட்டு
கல்யாணம் செய்து
குதூகலமாக இருக்கும்
தர்ஷி 🤩🤩🤩❤️😘
பாப்பா என்று
பாசம் பொழிந்த பாலாவே,
பின்னால் நிழல் போல
பழி வாங்க
பதுங்க....
பாசத்தின் பெயரில் பாய்ந்த வார்த்தைகள்
பழிவாங்கும் தீயாய்
பாலா மனதில்
பரவி வர
பாவம் தர்ஷி....
பார்வையில் தேடலும்
பார்த்தும் தவிர்த்தும்
பாவை தனக்குள்ளே
புண்பட்டாள்....
வாழ்க்கையை பணயம் வைத்து
வஞ்சகர்களின் வலையில் விழாமல் விழித்திருக்க....
வசீயிடம் பாலா
வலை விரித்தாலும்
வார்த்தைகளில் விழாமல்
விலகிக் கொள்ள
வாசுவிடம்
வழுக்கி விட்டான் ...
விசாரணை மனதில் விதை போட்டு வளர
வஞ்சி மேல் காதலும்..
வெளிச்சம் தேடி
வழி நோக்கி
வசி தவிக்க...