- Joined
- Mar 16, 2026
- Messages
- 373
- Thread Author
- #1
Wowwwwகடிதம் மூலமே
காவலனை ரசித்து
கடத்திய உணர்வை
காதலுக்குள் சேர்க்காமல்
காலம் சேர்க்காது என அறிந்தும்
கடந்து போக முடியாமல்
கண்ணீர் விட்டது இரு கருவிழிகள்...
காணாத
காவலன் ஒன்று
காணும் பெண் மனம் ஒன்று.....