உருகும் நேசம் உடையும் நெஞ்சம் 12
அத்தியாயம் 12 உன் நேசம் மௌனம் கொண்டதால் என் மௌனம் யாவும் நெஞ்சம் உருகும் நேசமாகிக் கொண்டிருக்கிறது. __________________________ கோவில் மண்டபத்தின் மேல் கூரையில் புவி நின்றிருந்தான். […]
அத்தியாயம் 12 உன் நேசம் மௌனம் கொண்டதால் என் மௌனம் யாவும் நெஞ்சம் உருகும் நேசமாகிக் கொண்டிருக்கிறது. __________________________ கோவில் மண்டபத்தின் மேல் கூரையில் புவி நின்றிருந்தான். […]
அத்தியாயம் 11 “அக்கா ஏன் டல்லாவே இருக்கீங்க? உங்களை இப்படி பார்க்க என்னவோமாட்டிக்கு இருக்கு.” பள்ளி செல்லத் தயாராகி வந்த மாதேஷ், கவலை படிந்த முகத்துடன் வண்டியில்
அத்தியாயம் 10 வனம் தன் தம்பி மாதேஷை முறைத்துக்கொண்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தாள். “அக்கா ஸ்கூலுக்கு டைம் ஆச்சு. ஃபர்ஸ்ட் பீரியடே டெஸ்ட் இருக்கு. வா
அத்தியாயம் 9 ஒரு வருடத்திற்கு பிறகு… “இன்னைக்கு தங்கம் வந்ததும் பேசுங்க. ரொம்ப நாளாவே ரொம்ப அமைதியா இருக்கான். நம்மகிட்ட சகஜமா இருக்கான். ஆனால் அவனுக்குள்ள எதோ
அத்தியாயம் 8 ‘கிடைக்கவே கிடைக்காது என்பதன் மீது தான் எத்தனை கிறுக்கத்தனம்.’ ______________________ நிகழ்… இறுதியாக புவியிடம் தன் அகம் காட்டும் இரண்டு வரிகள் எழுதிடும் வாய்ப்பு.
உருகும் நேசம் உடையும் நெஞ்சம் 7 மிகுந்த ஆரவாரத்திற்கு நடுவில் கல்வி அமைச்சர் வந்திட, நிகழ்வு இனிதாய் தொடங்கியது. கல்லூரி தொடங்கி நூறு ஆண்டுகள் நிறைவு செய்ததை
அத்தியாயம் 6 மதியம் சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்று அமிர்தம் மற்றும் ஆகாஷ் அத்தனை வற்புறுத்தியும், தாமதமானால் வீட்டில் திட்டுவார்கள் என்று மற்ற பெண்கள் கிளம்பிவிட்டனர். “ஹாஸ்டலுக்கு ஈவ்வினிங்
அத்தியாயம் 5 தனக்காக மூவரும் காத்திருக்கின்றனர் என்ற நிலையில் சுற்றுப்புறத்தை கவனிக்காது கோவிலினுள் புவி நுழைந்திருக்க, வாயிலிலே நின்று தீபிகாவுடன் வாதம் செய்து கொண்டிருந்த முல்லையை புவி
அத்தியாயம் 4 “என்னா வாய்ஸ்டா சாமி? சிங்கம் காதுல உருமின மாதிரி.” ஆகாஷ் என நினைத்து பேசியவளுக்கு புவியின் பேச்சு அசடு வழிய வைத்தது. “யாரா இருக்கும்?”
அத்தியாயம் 3 விடுதிக்குள் நுழைந்ததும் மெத்தையில் மல்லாக்க விழுந்த பெண்கள் இருவருக்கும் தப்பித்தோம் பிழைத்தோம் எனும் நிலை தான். சற்று ஆசுவாசமாக கண் மூடி நடந்த நிகழ்வை