சருகில் பசுமையாய் அவளின் நேசம் 🍂 29
சருகு 🍂 29 சென்னைக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த வருவிற்கு நினைவுகள் முழுவதும் தனது கணவனிடமே பயணித்தது. ‘காயம்பட்டவனை மேலும் காயப்படுத்தி விட்டோமே’ என்று வருந்தினாள். காதல் […]
Your blog category
சருகு 🍂 29 சென்னைக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த வருவிற்கு நினைவுகள் முழுவதும் தனது கணவனிடமே பயணித்தது. ‘காயம்பட்டவனை மேலும் காயப்படுத்தி விட்டோமே’ என்று வருந்தினாள். காதல் […]
சருகு 🍂 28 நான்கு ஆண்டுகளுக்கு முன்பு… (அபி தனது படிப்பினை முடித்து.. உதவி இயக்குனராக பணிபுரிந்த சமயம். கவி முதுகலை இறுதியாண்டு பயின்று கொண்டிருந்தான்.) மாலை
சருகு 🍂 27 அபி வந்த நேரம் பெரிய வீடே அமைதியாகக் காட்சியளித்தது. வீட்டிலுள்ளோரை தேடியபடி பின்பக்கம் சென்றான். அனைவரும் அன்றைய பொழுது நீர், உணவு மறந்து,
சருகு 🍂 26 அபி சென்னை வந்து ஒரு வாரமாகிவிட்டது. கனியும் ஓரளவிற்கு உடல்நிலை தேறியதால் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். இதற்கிடையில் ஒரு நாள் வெங்கட் போலீசாரிடம்
சருகு 🍂 25 ஆறு மணி நேரத்தில் வர வேண்டிய இடத்திற்கு நான்கு மணி நேரத்திலேயே அபி வந்திருந்தான். இந்த நான்கு மணி நேரத்தில் என்ன நடந்ததென்று
சருகு 🍂 24 இரவு ஒன்பது மணியளவில் தன் பயணத்தை தொடர்ந்த வரு… நள்ளிரவிற்கு மேல் கள்ளக்குறிச்சியினை நெருங்க அரை மணிநேரம் இருக்கும் தருணத்தில் தன்னுடைய மாமாவிற்கு
சருகு 🍂 23 விடியலின் போதே வயலிற்கு நடுவிலுள்ள கோவிலுக்கு வந்த கனி நேரம் செல்வது தெரியாமல் கண்ணீரில் கரைந்தாள். மணித்துளிகள் விரைவாக கடக்க மாலை மங்கிய
சருகு 🍂 22 : வருவின் அமைதி அபியை பாதித்தது. எதனால் இந்த திடீர் அமைதியென அபி எவ்வளவு யோசித்தும் அவனால் யூகிக்க முடியவில்லை. ஒருவேளை தனது
சருகு 🍂 21 : அபி மற்றும் கவி தங்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல் இருவரும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். வீட்டை அடைந்ததும் இருவரும் காரிலிருந்து
சருகு 🍂 20 : அதிகாலை…. படுக்கையிலிருந்து எழுந்த வரு தனது காலை நேர வேலைகளை முடித்து தலையில் நீர் சொட்ட சொட்ட குளியலறையிலிருந்து வெளி வந்தாள்.