வெள்ளைப்பூவே நீ எந்தன் காதலடி 16
அத்தியாயம் 16 : இரவு 8.45 மதுரை ஜன்க்ஷன் பாண்டியன் SF எஸ்பிரஸ். ரயிலின் ஜன்னலோரத்தில் கண் மூடி அமர்ந்திருந்த நானியின் முகம் சொல்ல முடியாத வேதனையில் […]
Your blog category
அத்தியாயம் 16 : இரவு 8.45 மதுரை ஜன்க்ஷன் பாண்டியன் SF எஸ்பிரஸ். ரயிலின் ஜன்னலோரத்தில் கண் மூடி அமர்ந்திருந்த நானியின் முகம் சொல்ல முடியாத வேதனையில் […]
அத்தியாயம் 15 : “மாமா… இப்போ பேசுவியா? மாட்டியா?” மருத்துவரை பார்த்துவிட்டு வெளியில் வரும் வரை கூட நானி சிவாவின் முகத்தை ஏறிட்டு பார்க்கவில்லை. மருத்துவமனையை விட்டு
அத்தியாயம் 14 : “ஓய்…” மல்லிகை பந்தலில் ஏணி வைத்து ஏறி, பூ பறித்துக்கொண்டிருந்த சிவா.. திடீரெனக் கேட்ட சத்தத்தில், அதிர்ந்து திரும்ப.. ஏணியில் வைத்திருந்த கால்
அத்தியாயம் 13 : தேர்வினை முடித்துவிட்டு தன்னவளை காதல் செய்யும் உல்லாச மனநிலையில் வீடு வந்தவன் தான் கண்ட காட்சியில் அதிர்ந்து கல்லென இறுகி நின்றது ஒரு
அத்தியாயம் 12 : “பவிக்கான நியாயத்தையும், அவர்களுக்கான தண்டனையையும் நம் காவல்துறை உதவியில்லாமல் உன்னால் செய்ய முடியுமா விஜய்.” எங்கு வெளியில் பவித்ராவின் நிலை தெரிந்தால், அவளது
அத்தியாயம் 12 : காலம் யாருக்காவும் நிற்பதில்லை… இந்த பரந்த பூமியில் ஒரு நொடி கூட ஓய்வெடுக்காது தன் பணியை கண்ணாக செய்வது கால தேவன் ஒருவனே…
அத்தியாயம் 11 : இரவு நேரம்… மலையின் குளிர் காற்று மேனியெங்கும் தீண்டிச்செல்ல.. தன் கைகளை மார்பிற்கு குறுக்காகக் கட்டிக்கொண்டு, அந்த ஒற்றையடி பாதையில் தனது சிந்தனையில்
அத்தியாயம் 11 : கண் இமைக்கும் நேரத்தில் ஒருவருடம் கடந்திருந்தது. இந்த ஒரு வருடத்தில் படிப்பே தன் கவனம் என்பதைப்போல் சிவா நடந்துகொண்டாள். எதிரே நானி வந்தாலும்
அத்தியாயம் 10 : இரவு நேரம்… நான்கு பக்க சுவர் மட்டும் கொண்ட எட்டுக்கு எட்டடி சன்னல்கள் அற்ற இருட்டறை, யாரோ ஒரு பெண் நாற்காலியில் விரல்களைக்
அத்தியாயம் 10 : சிவாவின் மஞ்சள் நீராட்டு விழாவை விசேஷமாக செய்ய, அழகேசனும் பத்மாவும் விரும்ப அதற்கு பெரும் எதிர்ப்பு பாண்டியம்மாளிடமிருந்து கிளம்பியது. அதனால் தங்களுக்குள்ளே ஐயர்