Blog

Your blog category

Blog

சருகில் பசுமையாய் அவளின் நேசம் 🍂 10

அத்தியாயம் 🍂 10 : அன்று ஞாயிற்று கிழமை வீட்டில் இருக்க பிடிக்காமல் வயலிற்கு வந்திருந்தாள் வருணா.. சுற்றி வயல்கள் இருக்க எங்கும் கண்ணை கவரும் பச்சை […]

Blog

சருகில் பசுமையாய் அவளின் நேசம் 🍂 9

அத்தியாயம் 🍂 9: “உன் காலேஜுக்கு வேலு வந்திருந்தானா?” தன் அன்னை லலிதாவின் கேள்விக்கு அமைதியாக “ஆமா” என பதிலளித்தாள் வருணா. “அவன் கிட்ட வம்பு பண்ணியா?”

Blog

சருகில் பசுமையாய் அவளின் நேசம் 🍂 8

சருகு 🍂 8 அவள் அதை வீசிக்கொண்டிருந்த கம்பின் நுனியில் தடுத்து அவன் புறம் வீச, சரியாக அக்கல் வேலுவின் நெற்றியை பதம் பார்த்தது. காற்றில் தனது

Blog

சருகில் பசுமையாய் அவளின் நேசம் 🍂 6

  சருகு 🍂 6 இரண்டு மூன்று முறை முயற்சித்தும் அந்த பக்கமிருந்து எந்தவொரு பதிலும் இல்லாமல் போக வழக்கம்போல கனி கவியை திட்ட ஆரம்பித்தாள். ஐந்தாவது

Blog

சருகில் பசுமையாய் அவளின் நேசம் 🍂 5

சருகு 🍂 5 : பிலிம் சிட்டி… அன்றைய நாளின் ஷூட்டிங்கிற்காக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. நேற்று ஹீரோ விலகியதில் இன்று நடைபெறாது என நினைத்திருந்த படபிடிப்பு

Blog

சருகில் பசுமையாய் 🍂 3

  சருகு 🍂 4 சோகம் நிறைந்த அவளது கண் முன்னே இன்பத்தின் பாதையாய் கவியின் முகம் தோன்றியது. அதனை நினைத்து வருந்தியவள் தன் கண்களை துடைத்துக்

Blog

சருகில் பசுமையாய் 🍂 3

சருகு 🍂 3 பல்வேறு வகையான செட் அமைத்து, ஒரு படத்திற்கு வேண்டிய அனைத்து காரணிகளையும் உள்ளடக்கிய ‘பிலிம் சிட்டியினுள்’ மிகுந்த வேகத்துடன் உள் நுழைந்தான் அபினவ்.

Blog

சருகில் பசுமையாய் அவளின் நேசம் 🍂 2

சருகு 2 🍂 “வேலுண்டு வினையில்லை.. மயிலுண்டு பயமில்லை.. குகணுண்டு குறையில்லை.. மனமே.. கந்தனுண்டு கவலையில்லை மனமே… (வேலுண்டு)..” பூஜையறையில் கண்களை மூடி முருகனின் துதியை முணுமுணுத்துக்

Blog

சருகில் பசுமையாய் அவளின் நேசம் 🍂 1

சருகு 🍂 1 : நேரம் நள்ளிரவு…. சென்னையின் மையத்தில், வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக வளைந்து நெலிந்து பல்வேறு வடிவங்களில் கட்டப்பட்ட பிளையோவரின் இரண்டடி உயரம்

error: Content is protected !!
Scroll to Top