பார்த்திபனின் கயல்விழியாள் 48
அத்தியாயம் 🌾 48 : முகிலன் பார்த்திபனை ஆரத் தழுவியிருந்தான். நிமிடங்கள் பல கரைந்தும் முகிலன் விலகுவதாக இல்லை. கிட்டத்தட்ட ஒரு வாரங்களாக மனதோடு புழுங்கிய புழுக்கத்தின் […]
Your blog category
அத்தியாயம் 🌾 48 : முகிலன் பார்த்திபனை ஆரத் தழுவியிருந்தான். நிமிடங்கள் பல கரைந்தும் முகிலன் விலகுவதாக இல்லை. கிட்டத்தட்ட ஒரு வாரங்களாக மனதோடு புழுங்கிய புழுக்கத்தின் […]
அத்தியாயம் 🌾 47 : நள்ளிரவு கடந்த வேளையில் பார்த்திபன் சென்னை வந்து சேர்ந்தான். வரும் வழியில் பலமுறை முகிக்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போனான். பார்த்திபனின்
அத்தியாயம் 12 “டேய் மாப்ள…” பிரமாண்டமான அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ஆறாம் தளமே அதிரும் வகையில் தனது நண்பனை அதிக சத்தத்துடன் கத்தி அழைத்தபடி அவனின்
அத்தியாயம் 🌾 46 : வெளியூருக்கு உறவினர் வீட்டு விசேடத்திற்கு சென்றிருந்த மாணிக்கமும் சரளாவும் அன்று தான் வந்திருந்தனர். மாணிக்கம் வந்ததும் வராததுமாக… “கரும்பு ஊனும் நேரம்
உயிர் உறை 43 மொழி 6 பாவனா அளித்த காகிதங்களை கையில் வைத்து பார்த்தபடி இருந்தான் யது. “ம்ம்…” யதுவின் தோளினை தட்டி படி எனும் விதமாக
அத்தியாயம் 🌾 45 : பார்த்திபனின் விழிகள் கயலின் மீது கூர்மையாகப் படிந்தது. “அது… மருதுவை காணோமாம்.” “அதுக்கு?” “இல்லை…” “என்ன இல்லை இருக்கு. கேட்க வந்ததை
உயிர் உறை 42 மொழி 5 இரவு முழுக்கம் துளி உறக்கமில்லை. மகளை இறுக்கி அணைத்தபடி விழித்தே கிடந்தாள் பாவனா. கண்ணை மூடினாலே இருட்டும், சிறுமியின் கதறலும்
அத்தியாயம் 11 “வாம்மா!” தீவிர யோசனையுடன் வீட்டிற்குள் நுழைந்தவளை சரத் கனிவுடன் வரவேற்றான். அவனின் குரல் காதில் விழுந்ததோ இல்லையோ மஹியிடம் எந்தவொரு பிரதிபலிப்பும் இல்லை. மஹியின்
உயிர் உறை 41 மொழி 4 அனைவரும் யது தான் முதல்வர் என்று நினைத்திருக்க… அவர்களின் நினைப்பையெல்லாம் பொய்யாக்கும் விதமாக யது தன் முடிவை அறிவித்திருந்தான். உண்மையில்
அத்தியாயம் 🌾 44 : கரிய காரிருள் சூழ் நேரம்… அடர்ந்த மரங்களின் கிளைகள் காற்றில் உரசும் பேரலை சத்தமும், பெரிய பெரிய ராட்சத புதர்களுக்கு நடுவிலிருந்து