நெஞ்சோடு காதல் சேர 28
அத்தியாயம் 28 வருண் மென்னிலாவின் பெயரை உச்சரித்த விதத்திலேயே வருணுக்கு அனைத்தும் தெரிந்து விட்டதென்று வம்சிக்கு விளங்கியது. ‘இது… அதாவது வருணுக்கு பார்த்திருக்கும் பெண் மென்னிலா தானென்று […]
Your blog category
அத்தியாயம் 28 வருண் மென்னிலாவின் பெயரை உச்சரித்த விதத்திலேயே வருணுக்கு அனைத்தும் தெரிந்து விட்டதென்று வம்சிக்கு விளங்கியது. ‘இது… அதாவது வருணுக்கு பார்த்திருக்கும் பெண் மென்னிலா தானென்று […]
அத்தியாயம் 27 விக்னேஷ் தன் இருசக்கர வாகனத்தை செலுத்திக் கொண்டிருக்க அவனுக்கு பின்னால் வம்சி அமர்ந்திருந்தான். அலைபேசியில் தகவல் வந்திருப்பதற்கான ஒலி எழும்ப அதனை எடுத்து பார்த்தவன்,
அத்தியாயம் 26 “என்னால் முடியாது வம்சி.” நிர்தாட்சண்யமாக மறுத்துக் கொண்டிருந்தான் விக்னேஷ். “ஏன்டா படுத்துற?” “யாரு நானா?” இதுவரை வம்சியின் விளையாட்டுகளில் பொறுமையாக இருந்ததைப்போல் இதில் அவனால்
அத்தியாயம் 25 தங்கை தன் முன் குற்றவுணர்வில் தவிப்பதை மென்னிலாவால் பார்க்க முடியவில்லை. மனதால் தாங்கிக்கொள்ள இயலாது, தங்கையின் நாடி பிடித்து முகத்தை நிமிர்த்தியவள் தேவிகாவின் கண்களை
அத்தியாயம் 24 ‘மென்னிலா எதோ சொல்ல வந்தாங்க.. பிறகு நிறுத்திட்டாங்க, அவங்க பிரண்ட் என்னை பார்த்தங்களா? ஒருவேளை வம்சியா இருக்குமோ? இருக்கலாம்’ மனத்திற்குள்ளே அலசிக் கொண்டிருந்தவனுக்கு மூளையில்
அத்தியாயம் 23 விக்னேஷிற்கு அழைத்து பார்த்த வருண், அவனின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வரவும் அமைதியாக விட்டுவிட்டான். ஆனால் உள்ளிருப்பதை யாரிடமாவது கூறினால் மனம் கொஞ்சம் அமைதிப்படும்
அத்தியாயம் 22 ரத்தினம் தன் இதயப்பகுதியை பிடித்துக்கொண்டு கீழே விழ, உள்ளிருந்து அவர் வருவதை கவனித்த ஐடி ஆபீசர்ஸ் என்னவோ ஏதோவென்று இருக்கையிலிருந்து எழ… இமைக்கும் கணத்தில்
அத்தியாயம் 21 வருணும் ஈஸ்வரும் உணவு மேசையில் அமைதியாக எதிரெதிரே அமர்ந்திருக்க… ‘இவர்கள் இருவரும் இவ்விடத்தில் எப்படி இருப்பர்’ என்று மனதில் நினைத்த வசந்தி உள்ளக்குமுரலோடு வெளியில்
அத்தியாயம் 20 இந்த காதல் வந்துவிட்டால் கண்ணீரும், அழுகையும், சோகமும், வலியுமே பரிசாகக் கிடைக்கும் போலும். மென்னிலாவுக்கும் அதுவே வாய்க்கப்பெற்றன. எத்தனை எத்தனை ஏக்கத்தோடு வருணை(வம்சி) தேடியிருப்பாள்.
அத்தியாயம் 19 வருண் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தான். பின்னே அவனும் காதலில் விழுந்து விட்டானே! மகிழ்வில் நீச்சல் அடிக்கத்தானே செய்வான். காதலை உணர்ந்ததும் தன்னுடன் பிறந்தவன் போல்