சருகில் பசுமையாய் அவளின் நேசம் 🍂 26
சருகு 🍂 26 அபி சென்னை வந்து ஒரு வாரமாகிவிட்டது. கனியும் ஓரளவிற்கு உடல்நிலை தேறியதால் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். இதற்கிடையில் ஒரு நாள் வெங்கட் போலீசாரிடம் […]
சருகு 🍂 26 அபி சென்னை வந்து ஒரு வாரமாகிவிட்டது. கனியும் ஓரளவிற்கு உடல்நிலை தேறியதால் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். இதற்கிடையில் ஒரு நாள் வெங்கட் போலீசாரிடம் […]
சருகு 🍂 25 ஆறு மணி நேரத்தில் வர வேண்டிய இடத்திற்கு நான்கு மணி நேரத்திலேயே அபி வந்திருந்தான். இந்த நான்கு மணி நேரத்தில் என்ன நடந்ததென்று
சருகு 🍂 24 இரவு ஒன்பது மணியளவில் தன் பயணத்தை தொடர்ந்த வரு… நள்ளிரவிற்கு மேல் கள்ளக்குறிச்சியினை நெருங்க அரை மணிநேரம் இருக்கும் தருணத்தில் தன்னுடைய மாமாவிற்கு
சருகு 🍂 23 விடியலின் போதே வயலிற்கு நடுவிலுள்ள கோவிலுக்கு வந்த கனி நேரம் செல்வது தெரியாமல் கண்ணீரில் கரைந்தாள். மணித்துளிகள் விரைவாக கடக்க மாலை மங்கிய
சருகு 🍂 22 : வருவின் அமைதி அபியை பாதித்தது. எதனால் இந்த திடீர் அமைதியென அபி எவ்வளவு யோசித்தும் அவனால் யூகிக்க முடியவில்லை. ஒருவேளை தனது
சருகு 🍂 21 : அபி மற்றும் கவி தங்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல் இருவரும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். வீட்டை அடைந்ததும் இருவரும் காரிலிருந்து
சருகு 🍂 20 : அதிகாலை…. படுக்கையிலிருந்து எழுந்த வரு தனது காலை நேர வேலைகளை முடித்து தலையில் நீர் சொட்ட சொட்ட குளியலறையிலிருந்து வெளி வந்தாள்.
சருகு 🍂 19 “அப்பாகிட்ட மட்டும் என்னை கொண்டு போய் விட்டுடாதீங்க அண்ணா.” “ஏன்?” “அவர் சாராயம் குடிக்க காசு இல்லைன்னா திரும்பவும் என்ன யாருக்காவது வித்துடுவாறு.”
சருகு 🍂 18 வரு போன் செய்து அவ்வாறு கூறியதும் அபிக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு அழைக்கிறாள் எனத் தெரியாமல், நிவாஸிடம் நாளை செய்து முடிக்க வேண்டிய