பார்த்திபனின் கயல்விழியாள் 60
அத்தியாயம் 🌾 60 : ஊரே கயலின் பண்ணையில் இருக்கும் களத்தில் திரண்டிருந்தது. அன்று தான் அறுவடை. கயல் மற்றும் பார்த்திபனின் உழைப்பின் பலனை தெரிந்து […]
அத்தியாயம் 🌾 60 : ஊரே கயலின் பண்ணையில் இருக்கும் களத்தில் திரண்டிருந்தது. அன்று தான் அறுவடை. கயல் மற்றும் பார்த்திபனின் உழைப்பின் பலனை தெரிந்து […]
அத்தியாயம் 🌾 59 : நாட்கள் தெளிந்த நதி போல்… எவ்வித சலனமுமின்றி ஒரே சீராக சென்று கொண்டிருந்தது. இடையில் திருமண வேலைகளும் ஜரூராக நடந்து கொண்டிருந்தது.
அத்தியாயம் 🌾 58 : பத்து நாட்கள் கடந்திருந்தன… அன்று வயலில் களை பறிப்பு. நட்ட நாற்றுகள் வேர் பிடித்து நிலத்தில் ஊன்றி செழித்து நிமிர்ந்து நின்றிருந்தன.
உயிர் உறை 57 காதல் 5 சகுந்தலா வீட்டின் முன்பு ஊரையே கூட்டிவிட்டார். பெற்றோரின் நம்பிக்கையற்ற இழிவான சொற்களில், கோகிலா ஸ்தம்பித்து உறைந்தாள். அதற்கு மேல் அவளின்
உயிர் உறை 56 காதல் 4 அன்று நண்பகல் கடந்த வேளை பாசிலின் அலைபேசி ஒலித்தது. யாரென்று பார்க்க கோகிலா. முதல் முறை அவளாக அழைத்திருக்கிறாள். இன்ப
அத்தியாயம் 16 : “என்னைக் கொல்ல காத்திருக்கும் நபர் யார் மாமா?” ராகவின் எதிர்பாராத இக்கேள்வியில் தான் கோபத்தில் வார்த்தைகளை தவற விட்டது பத்மநாபனுக்கு நினைவு வந்தது.
உயிர் உறை 55 காதல் 3 வரும் புதியவனை குத்த வேண்டுமென்பதெல்லாம் கோகிலாவின் எண்ணமில்லை. அவனிடம் முடியாதென்று தன்னுடைய மறுப்பை சொல்ல வேண்டும். அவன் ஒத்துவரவில்லை என்றால்,
அத்தியாயம் 🌾 57 : நீண்ட குறுகிய தார் சாலையில் இருமங்கிலும் போர்த்தியிருக்கும் பச்சையை கவனித்தவாறு நடந்து கொண்டிருந்தனர் பார்த்திபன் மற்றும் கயல்விழி. “நான் இந்த ட்விஸ்ட்
அத்தியாயம் 🌾 56 : “எக்ஸாம்ஸ் எல்லாம் முடிஞ்சிதா சிவா?” தன்னுடைய கேள்விக்கு பதில் சொல்லாது அமர்ந்திருந்த சிவாவை தொட்டு தன் பக்கம் திருப்பினான் பார்த்திபன். “என்னடா
அத்தியாயம் 15 : மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியில், கையில் தன் உயிரை பிடித்துக்கொண்டு… இதயத்தில் வடிந்துகொண்டிருந்த உதிரம், கண்ணீராக கண்களில் வழிய சுற்றுப்புறம் மறந்து,