சருகில் பசுமையாய் அவளின் நேசம் 🍂 19
சருகு 🍂 19 “அப்பாகிட்ட மட்டும் என்னை கொண்டு போய் விட்டுடாதீங்க அண்ணா.” “ஏன்?” “அவர் சாராயம் குடிக்க காசு இல்லைன்னா திரும்பவும் என்ன யாருக்காவது வித்துடுவாறு.” […]
சருகு 🍂 19 “அப்பாகிட்ட மட்டும் என்னை கொண்டு போய் விட்டுடாதீங்க அண்ணா.” “ஏன்?” “அவர் சாராயம் குடிக்க காசு இல்லைன்னா திரும்பவும் என்ன யாருக்காவது வித்துடுவாறு.” […]
சருகு 🍂 18 வரு போன் செய்து அவ்வாறு கூறியதும் அபிக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு அழைக்கிறாள் எனத் தெரியாமல், நிவாஸிடம் நாளை செய்து முடிக்க வேண்டிய
சருகு 🍂 17 : இரண்டு முப்பது மணியளவில் சென்னையின் கடற்கரை பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டின் முன்பு காரை நிறுத்தினான் அபி. கடல் சற்று தூரத்தில்
சருகு 🍂 15 : திருமணத்தை நிறுத்துவதற்கு எந்தவிதமான முயற்சியும் எடுக்காததால் கவி கோபத்துடன் சென்றான். சிறு புன்னகையுடன் கவியின் கோபத்தை ரசித்த வெங்கடாச்சலம் விஷ்ணுவை தூங்குமாறு
அத்தியாயம் 14 பெரிய வீட்டு திருமணம் என்பதால்… ஊரே அங்கு தான் இருந்தது. மூன்று நாளும் அங்குதான் அவர்களுக்கு விருந்து. பந்தல் போடுவதை இப்படி அலங்கரியுங்கள் ,
அத்தியாயம் 13.2 காபி தம்ளருடன் வருணாவின் அறைக்குள் பேபி என அழைத்து.. உள்ளே நுழைந்தான் அபி. தான் குரல் கொடுத்தும் திரும்பாமல் மெத்தையில் அமர்ந்திருந்தவளின் பார்வை செல்லும்
அத்தியாயம் 13.1 தனது செவியருகே கேட்ட “சசி அத்தான்” என்ற அழைப்பில்… சசி என்பது அவன் வாழ்வின் ரணத்தை நினைவூட்டியது. மழை நீரில் நனைந்த மலர்குவியளின் முகம்
சருகு 🍂 12: இரவு 11 மணியளவில் கிளம்பிய இருவரும் அதிகாலை 5 மணிக்கு தங்களது இல்லம் வந்து சேர்ந்தனர். கிராமம் என்பதால் அதிகாலை வேளை மிகுந்த
சருகு 🍂 11: “என்ன விந்தையடி…. உன்னை, பெண்ணோடு ஒப்பிட்டு பார்த்த கவிஞனும், தலை சுற்றி தான் போகிறான்… உன் வளைவு, நெலிவுகள் அசைந்தாட நீ ஓடும்