பார்த்திபனின் கயல்விழியாள் 52
அத்தியாயம் 🌾 52 : “நான் மட்டுமில்லை யாரும் நிலத்தை அவனுக்கு கொடுக்கக்கூடாது. நான் கொடுக்கவும் விடமாட்டேன்.” சொல்லிய கயலிடம் அத்தனை கோபம். இதுவரை இப்படியொரு கயலை […]
அத்தியாயம் 🌾 52 : “நான் மட்டுமில்லை யாரும் நிலத்தை அவனுக்கு கொடுக்கக்கூடாது. நான் கொடுக்கவும் விடமாட்டேன்.” சொல்லிய கயலிடம் அத்தனை கோபம். இதுவரை இப்படியொரு கயலை […]
அத்தியாயம் 🌾 51 : “சென்னை வரலையா மலர்?” “திரும்ப அடிச்சு விரட்டவா?” மூன்று தினங்கள் ஆச்சு. மலர் முகியிடம் பேசி. அவன் அழைத்தாலும் எடுப்பதில்லை. பல
உயிர் உறை 47 மொழி 10 “வீ ஹேவ் பிக்கம் பேரண்ட்.” சொல்லிய யதுவிற்குள் சிறு நடுக்கம் இருக்கத்தான் செய்தது. அவளின் பதிலுக்காக உயிரை கையில் பிடித்துக்கொண்டு
உயிர் உறை 46 மொழி 9 நம்பிக்கையற்ற தன்னுடைய வார்த்தைக்காக யது இப்படியொரு முடிவை எடுப்பானென்று பாவனா எதிர்பார்க்கவில்லை என்பதைவிட நினைக்கவுமில்லை என்பதே சரியாக இருக்கும். அதுவும்
அத்தியாயம் 🌾 50 : “வீட்டுக்கு போறீங்களா?” பார்த்திபன் இன்னும் மண்புழு நெலிந்ததை தன் சிந்தையினில் அகற்றாது… நினைப்பதும் குமட்டுவதுமாக இருக்க… கயலுக்கு அவனை அப்படி பார்க்க
அத்தியாயம் 14 : ஆதர்ஷின் வருகைக்காக கிஷோரும், வினுவும் ஹோட்டல் லானிலேயே காத்திருந்தனர். கல்லூரிக்கு கூட காரில் மட்டுமே செல்பவன் இன்று பைக் எடுத்து வந்திருந்தான் ஆதர்ஷ்.
அத்தியாயம் 13 : “மஹிராவை பற்றியா? என்ன உதவி செய்யணும்?” ஆதர்ஷ் சரத்திடம், “நீங்க ஒரு உதவி பண்ணனுமே” என்றதும் எவ்வித யோசனையுமின்றி என்ன உதவியெனக் கேட்டிருந்தான்
உயிர் உறை 45 மொழி 8 மருத்துவர் லாரன்ஸ் முன்பு அமர்ந்திருந்த யதுவின் மனம் தீயாய் தகித்தது. உண்ணியின் சாந்தமான அன்பு நிறைந்த முகத்தை பார்க்கும் யாருக்கும்,
அத்தியாயம் 🌾 49 : கயலின் செய்கை றெக்கையின்றி பறக்கும் உணர்வை கொடுத்திட்ட அதே கணம் அவளின் செய்கையை காதலாய் ரசிக்கவும் வைத்ததும். தன் மனதிற்கினியவளின் சிறு
உயிர் உறை 44 மொழி 7 யது நந்தனிடம் அப்படியொரு ஆழ்ந்த அமைதி. எந்த பெண்ணும் கணவனிடம் இப்படியொரு வேண்டுதலை கேட்டிருக்கமாட்டாள். தனக்கென்று எத்தனை பிள்ளைகள் இருந்தாலும்,