நேச நெஞ்சங்கள் 13
உயிர் உறை 13 நேசப்பிழை 6 முத்துச்சாமிக்கு மாசிலாமணி இறந்தது பெரும் தலையிடியாய் அமைந்தது. மாசிலாமணி கொல்லப்பட்டதற்கு வருந்தினாரோ இல்லையோ, பல கோடி இழப்பினை சந்திப்பதற்கு அத்தனை […]
உயிர் உறை 13 நேசப்பிழை 6 முத்துச்சாமிக்கு மாசிலாமணி இறந்தது பெரும் தலையிடியாய் அமைந்தது. மாசிலாமணி கொல்லப்பட்டதற்கு வருந்தினாரோ இல்லையோ, பல கோடி இழப்பினை சந்திப்பதற்கு அத்தனை […]
உயிர் உறை 12 நேசப்பிழை 5 வசீக்கு நூலிழையில் தப்பித்த உணர்வு. காற்றை உதடு குவித்து ஊதி தன்னை ஆற்றுப்படுத்திக்கொண்டான். பாலா இப்படி தன்னை கண்காணிப்பான் என்று
உயிர் உறை 11 நேசப்பிழை 4 கல்லூரி தோழி ஒருத்திக்கு திருமணமென்று ஆதர்ஷினி வந்திருந்தாள். அவள் வர காரணமே உடன் படித்தவர்களை பார்க்கலாம் என்பதோடு, திருமணமாகி பக்கத்து
உயிர் உறை 10 நேசப்பிழை 3 அதிகாலை நான்கு மணியளவில் கண் விழித்த ஆதர்ஷினிக்கு தலையெல்லாம் பாரமாகியிருந்தது. மனமும் கனத்து தெரிந்தது. இப்போது கிளம்பிச் சென்றால் தான்
உயிர் உறை 9 நேசப்பிழை 2 நன்றாக பேசிக்கொண்டிருந்த ஆதர்ஷினி திடீரென சென்றிடவும், அவளையே பாலா புரியாது பார்த்திருந்தான். “என்னடா பாப்பா பேசியாச்சா?” கிண்டலாகக் கேட்டபடி அவனின்
உயிர் உறை (பாகம் 1) தலைப்பு : பிழைத்தாண்டி நான் உன்னை நேசிக்கவா? பிழை 1 : மூன்று வருடங்களுக்கு பிறகு, தூத்துக்குடி. “ஹாய்… ஹலோ… அனைவருக்கும்
அத்தியாயம் 7 : நண்பர்கள் இருவரும் நேரம் ஓடியது தெரியாது பழைய கதைகள் பேசிக்கொண்டிருக்க, பாசில் வந்துவிட்டான். “என்னடா?” விநோதனுடன் சிரித்துக்கொண்டே தன்னறை வாயிலில் நின்றிருந்த பாசிலிடம்
அத்தியாயம் 6 : துருவன் விநோதனுடன் இருந்துவிட்டு கல்லூரிக்கு வந்து பத்து நாட்களுக்கு மேலாகியிருந்தது. நிரல்யா அவன் பின்னால் சுற்றியபோது, அவனைத் தேடித்தேடி வந்தபோது, அவள் மொத்தமாக
அத்தியாயம் 5 : எதிர்பார்ப்பு… ஏமாற்றத்தின் உச்சம். எதிர்பார்ப்பில்லாமல் வாழ்வில்லை. வைக்கும் இடம் சரியாக இருப்பின் ஏமாற்றமில்லை. இங்கு, எதிர்பார்ப்புகளைவிட எதிர்கொள்வதே அதிகம். எதிர்கொள்ள கற்றுக்கொள்வோம். வாழ்க்கை
அத்தியாயம் 4 : “விநோதமானவருக்கு, எனக்கென்று நண்பர்கள் அதிகம் கிடையாது. விருப்பமானத் தோழி ஒருத்தி மட்டுமே! அவளுக்கு என்னுடைய அனைத்தும் தெரியும். நான் அழுதால் அழுது, சிரித்தால்