அத்தியாயம் 11
தன்னை மறைத்து திடமாக இருந்தாலும்
தவறின் புறம்
தள்ளி வைத்த விதி
தான் விடை தரும்....
வசி மேல் சந்தேகம்
வந்திருக்கு பாலாவிற்கு...
அத்தியாயம் 12
திட்டம் போட்டு
திருடி மறைத்துவிட்டு
தெரியாது போல
வசி
விளையாட்டு ஆரம்பம்.....
வினோவை மறக்க நினைத்து
வசியை நெருங்க தவித்து
வாடி துடித்து நிற்கும் தர்ஷி
அத்தியாயம் 13
திதி கொடுக்க நினைக்கும்
தர்ஷி _ ஆனால் இயற்கை
தடுத்து நிறுத்த....
தடைகள் கூட நல்லது தான்...
இல்லாதவருக்கு கொடுக்கலாம் இருப்பவருக்கு கொடுக்க இயற்கை சம்மதிக்குமா????
அத்தியாயம் 14
யார் கூட பேச்சு
யது கூடவா பாசில் கூடவா
யாராக இருந்தாலும்
யாகம் தொடங்கி விட்டது....
அத்தியாயம் 15
வாழ்க்கையை பணயம் வைத்து
வஞ்சகர்களின் வலையில் விழாமல் விழித்திருக்க....
வசீயிடம் பாலா
வலை விரித்தாலும்
வார்த்தைகளில் விழாமல்
விலகிக் கொள்ள
வாசுவிடம்
வழுக்கி விட்டான் ...
விசாரணை மனதில் விதை போட்டு வளர
வஞ்சி மேல் காதலும்..
வெளிச்சம் தேடி
வழி நோக்கி
வசி தவிக்க...
அத்தியாயம் 16
தவறுக்கு என்றும்
துணை செல்லாத
தர்ஷி _ பெற்ற
தந்தையை கூட
தள்ளி வைக்க....
தப்பு செய்யும் பாலாவை மட்டும்
துணை கொள்வாளா???
அத்தியாயம் 17
பாப்பா என்று
பாசம் பொழிந்த பாலாவே,
பின்னால் நிழல் போல
பழி வாங்க
பதுங்க....
பாசத்தின் பெயரில் பாய்ந்த வார்த்தைகள்
பழிவாங்கும் தீயாய்
பாலா மனதில்
பரவி வர
பாவம் தர்ஷி....
பார்வையில் தேடலும்
பார்த்தும் தவிர்த்தும்
பாவை தனக்குள்ளே
புண்பட்டாள்....
அத்தியாயம் 20
வசி வருடம் பல காத்து
விரித்த வலை
வச்ச குறி தாப்பாது...
கலவரத்தலும்
காரியத்தில் கண்ணாக
காதல் யாசகம் கேட்டு
கண்ணீர் விட்டு
கல்யாணம் செய்து
குதூகலமாக இருக்கும்
தர்ஷி 🤩🤩🤩