நேச நெஞ்சங்கள் 10
உயிர் உறை 10 நேசப்பிழை 3 அதிகாலை நான்கு மணியளவில் கண் விழித்த ஆதர்ஷினிக்கு தலையெல்லாம் பாரமாகியிருந்தது. மனமும் கனத்து தெரிந்தது. இப்போது கிளம்பிச் சென்றால் தான் […]
Your blog category
உயிர் உறை 10 நேசப்பிழை 3 அதிகாலை நான்கு மணியளவில் கண் விழித்த ஆதர்ஷினிக்கு தலையெல்லாம் பாரமாகியிருந்தது. மனமும் கனத்து தெரிந்தது. இப்போது கிளம்பிச் சென்றால் தான் […]
உயிர் உறை 9 நேசப்பிழை 2 நன்றாக பேசிக்கொண்டிருந்த ஆதர்ஷினி திடீரென சென்றிடவும், அவளையே பாலா புரியாது பார்த்திருந்தான். “என்னடா பாப்பா பேசியாச்சா?” கிண்டலாகக் கேட்டபடி அவனின்
உயிர் உறை (பாகம் 1) தலைப்பு : பிழைத்தாண்டி நான் உன்னை நேசிக்கவா? பிழை 1 : மூன்று வருடங்களுக்கு பிறகு, தூத்துக்குடி. “ஹாய்… ஹலோ… அனைவருக்கும்
அத்தியாயம் 7 : நண்பர்கள் இருவரும் நேரம் ஓடியது தெரியாது பழைய கதைகள் பேசிக்கொண்டிருக்க, பாசில் வந்துவிட்டான். “என்னடா?” விநோதனுடன் சிரித்துக்கொண்டே தன்னறை வாயிலில் நின்றிருந்த பாசிலிடம்
அத்தியாயம் 6 : துருவன் விநோதனுடன் இருந்துவிட்டு கல்லூரிக்கு வந்து பத்து நாட்களுக்கு மேலாகியிருந்தது. நிரல்யா அவன் பின்னால் சுற்றியபோது, அவனைத் தேடித்தேடி வந்தபோது, அவள் மொத்தமாக
அத்தியாயம் 5 : எதிர்பார்ப்பு… ஏமாற்றத்தின் உச்சம். எதிர்பார்ப்பில்லாமல் வாழ்வில்லை. வைக்கும் இடம் சரியாக இருப்பின் ஏமாற்றமில்லை. இங்கு, எதிர்பார்ப்புகளைவிட எதிர்கொள்வதே அதிகம். எதிர்கொள்ள கற்றுக்கொள்வோம். வாழ்க்கை
அத்தியாயம் 4 : “விநோதமானவருக்கு, எனக்கென்று நண்பர்கள் அதிகம் கிடையாது. விருப்பமானத் தோழி ஒருத்தி மட்டுமே! அவளுக்கு என்னுடைய அனைத்தும் தெரியும். நான் அழுதால் அழுது, சிரித்தால்
அத்தியாயம் 3 : “எனது முதல் முயற்சியை அங்கீகரித்து கவிதை என்று ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி. உண்மையில் உங்கள் பெயர் போலவே, நீங்களும் விநோதமானவர் தான். இல்லையென்றால்
அத்தியாயம் 2 : தமிழ்நாடு. சென்னை. முதல் நாள் கல்லூரி. எல்லோருக்கும் உரித்தான உற்சாகமும் பரவசமும் அவளிடத்திலும் இருந்தது. கல்லூரியின் வாயிலில் அவள் தன்னுடைய முதல் அடியை
அத்தியாயம் 16 மூன்று மாதங்களுக்குப் பின்னர்… வீரமுத்து தன் மூத்த மகனை விட்டு இனி பிரிந்திருக்க முடியாதென தன்னோடே வைத்துக் கொண்டார். அமைச்சர் சத்தியாவின் மூலம் தன்னுடைய