பார்த்திபனின் கயல்விழியாள் 9
அத்தியாயம் 🌾 9 : பார்த்திபனின் விழிகள் அங்குமிங்கும் அவளைத்தேடி அலைமோதின. மூடிய கண்களுக்குள் இதயம் வழி நுழைந்து தடம் பதித்தவளை மலர்ந்த விழி கண்டுவிட்ட தூரத்தில் […]
Your blog category
அத்தியாயம் 🌾 9 : பார்த்திபனின் விழிகள் அங்குமிங்கும் அவளைத்தேடி அலைமோதின. மூடிய கண்களுக்குள் இதயம் வழி நுழைந்து தடம் பதித்தவளை மலர்ந்த விழி கண்டுவிட்ட தூரத்தில் […]
அத்தியாயம் 🌾 8 : சரளா ஒரு பக்கம் தூணில் சாய்ந்திருக்க… மாணிக்கம் என்ன சொல்வதென்று தெரியாது பேச்சற்று மௌனித்திருந்தார். நடந்ததை அறிந்ததுமே சரளா கணவனை அழைத்துவிட்டார்.
அத்தியாயம் 🌾 7 : “காலையில கிளம்பி போன இப்போ மணியென்ன? இந்நேரம் வரை சாப்பிடாம இருக்கிறதா?” “ஆமா, நீயென்ன இப்போ இங்கிருக்க? கரும்பு வெட்டியாச்சா?” கயல்
அத்தியாயம் 🌾 6 : “ஹாய் வில்சென்.” தனக்கு எதிரில் ஏமாற்றம் தந்த கோப முகத்தோடு நின்றிருந்தவனை ஆர்பாட்டமாய் அழைத்தான் பார்த்திபன். “இந்த முறையும் என்கிட்ட தோத்துட்டியே
அத்தியாயம் 🌾 5 : அவ்விடமே ஆட்கள் நிரம்பி வழிந்து காற்றில் எங்கும் சதக் சதக் என்ற அரிவாள் வெட்டும் சத்தமும் சர் சர்ரென்று காய்ந்த சருகு
அத்தியாயம் 🌾 4 : ஹோட்டலில் சிறிது நேரம் இருந்தவன்… அனைத்தும் அங்கு சரியாக இருப்பதை உறுதி செய்து அங்கிருந்து வெளியேறினான். அடுத்ததாக பார்த்திபன் தன் கால்
அத்தியாயம் 🌾 3 : “அண்ணா… அந்த பக்கம் கரும்பு கொல்லைக்கு தண்ணி பாயுது பாருங்க… நாளைக்கு அறுவடைக்கு சொல்லியிருக்கு. இப்படி பூமி ஈரமான எப்படி கரும்பு
அத்தியாயம் 🌾2 : பாயு மொளி நீயெனக்கு பார்க்கும் விழி நானுனக்கு; தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு; வாயுரைக்க வருகுவதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்
பார்த்திபனின் கயல்விழியாள். *சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.* ~~~~~~~~~~~~~~~~~~~~~ °விழிகள் நான்கு உரசிக் கொள்ள மனம் இரண்டில் தெறிக்கும் மின்னல் காதல்!° அத்தியாயம்
உயிர் உறை 18 நேசப்பிழை 11 வசீ வீட்டிற்கு வந்ததும், முத்துச்சாமி கூறிய போதைப்பொருட்களின் தன்மை எத்தகையது அவை எதிலிருந்து பெறப்படுகின்றன என்று ஒவ்வொன்றாக இணையத்தில் ஆராயத்