பார்த்திபனின் கயல்விழியாள் 19
அத்தியாயம் 🌾 19 : “வாட்…?” அலைபேசி வழியாகக் கேட்ட செய்தியில் அதிர்ந்து எழுந்தான் பார்த்திபன். இருக்கை இரண்டடி பின் சென்றிருந்தது. பார்த்திபனின் அதிர்வான குரலின் எதிரொலிப்பில், […]
அத்தியாயம் 🌾 19 : “வாட்…?” அலைபேசி வழியாகக் கேட்ட செய்தியில் அதிர்ந்து எழுந்தான் பார்த்திபன். இருக்கை இரண்டடி பின் சென்றிருந்தது. பார்த்திபனின் அதிர்வான குரலின் எதிரொலிப்பில், […]
அத்தியாயம் 🌾 18 : “கம் அகெய்ன்.” மலர் கேட்டதில் முகிலிடம் அவளின் நிலையெல்லாம் மறந்து சினம் துளிர்த்தது. “உங்களுக்கு சரியாகத்தான் கேட்டது.” “அதைத்தான் திரும்ப சொல்லு.”
அத்தியாயம் 🌾 17 : “நான் கயலை லவ் பண்றேன் மாம்.” கடந்தகால நிகழ்வினை கேட்டறிந்த பார்த்திபன் உதிர்த்த வார்த்தைகள் அவை. “கயல்?” மங்கை கேள்வியாய் மகனை
அத்தியாயம் 🌾 16 : “கிளம்பிட்டியா?” “ஆமா கயல்.” கயலின் கேள்விக்கு மலரை பார்த்துக்கொண்டே பதில் வழங்கினான் முகிலன். “என்ன மலர் காலேஜ் போறீயா?” “ஆமாக்கா… வீட்டிலிருக்க
அத்தியாயம் 🌾 15 : இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு… “அத்தை…” நான்கு வயது பார்த்திபன் துள்ளலோடு தன்னுடைய அத்தை மீனாட்சியை அழைத்தபடி அந்த வீட்டிற்குள் ஓடி
அத்தியாயம் 🌾 14 : அன்றைய நாள் கயலுக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், உற்சாகத்தோடும் ஆரம்பித்தது. தான் நினைத்ததை செய்யும் சந்தோஷம் முழுமையாக அவளின் முகத்தில் தென்பட்டது. ஒரு
அத்தியாயம் 🌾 13 : தன்னுடைய அறையின் வாயிலில் வந்து நின்ற மலரை முகி கண்களில் தெறிக்கும் ஆச்சரியத்தோடு பார்த்து சிலையென நின்றான். மலர் அவனிடம் வந்திருப்பதை
அத்தியாயம் 🌾 12 : “ரிசப்ஷனில் வேலை செய்யும் அத்தனை பேரையும் மீட்டிங் ஹாலில் அசெம்பில் பண்ணு.” டெல்வினிற்கு உத்தரவிட்ட பார்த்திபன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான். ஆழ்ந்த
அத்தியாயம் 🌾 11 : “என்ன முடிவு பண்ணியிருக்க?” சரளாவின் எண்ணப்படி கோவிலுக்கு சென்று இருவரையும் இறைவனின் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு, பொங்கல் வைத்து வந்த பின்னரும்
அத்தியாயம் 🌾 10 : தன் நினைவில் இல்லாதவரை, தனக்கு அறிந்து தான் இதுவரை பார்த்தேயிராத அத்தையை அவளுக்காக இல்லையென்றாலும் தன்னுடைய தந்தையின் வார்த்தைக்காக கயல் தேடத்