பார்த்திபனின் கயல்விழியாள் 30
அத்தியாயம் 🌾 30 : “அத்தை நிஜமாவா?” என்று மீண்டுமொரு முறை உறுதிபடுத்திட கேட்ட முகியிடம், ஆமென்று தலையசைத்தார் மங்கை. “முன்னவே சொல்லியிருக்கலாமே! இப்போவே கயல்கிட்ட சொல்றேன். […]
Your blog category
அத்தியாயம் 🌾 30 : “அத்தை நிஜமாவா?” என்று மீண்டுமொரு முறை உறுதிபடுத்திட கேட்ட முகியிடம், ஆமென்று தலையசைத்தார் மங்கை. “முன்னவே சொல்லியிருக்கலாமே! இப்போவே கயல்கிட்ட சொல்றேன். […]
உயிர் உறை 20 பிழை 13 இரு நாட்களுக்குப் பின்னர் இரு குடும்பத்தினர் சந்திப்பும் கோவிலில் உறுதியானது. நிர்மல் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டதாக தகவல் வர, முத்துச்சாமி
அத்தியாயம் 🌾 29 : “பாஸ் நிஜமாவே விவசாயம் செய்யப்போறீங்களா?” டெல் அதிர்ந்த நிலையில் ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். “அதையும் ஒரு கை பார்த்திடலாம் டெல்.” அந்நேரம் நியோ
உயிர் உறை 19 நேசப்பிழை 12 அதிர்ந்து நின்ற வாசுவிற்கு உலகம் சுற்றியது. “வசீ என்னடா பண்ற?” வாசுவிற்கு பயம் பீதியை கிளப்பியது. “இந்த பொண்ணுங்களை யார்
பாகம் 2. ❤️நெஞ்சை பூப்போல் கொய்தவன்(ள்)💐 அத்தியாயம் 🌾 28 : அரங்கம் முழுவதும் பலத்தொழில் பிரபலங்களால் நிரம்பி வழிந்தது. தொழிலில் தங்களுக்கென்று தனி முத்திரை பதித்தவர்கள்…
அத்தியாயம் 🌾 27 : மெத்தையில் படுத்திருந்த கயலுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. அவள் இதயத்திலிருந்த பெரும் பாரம் ஒன்று இறங்கியிருந்தது. ‘இனி யாருமற்ற பிள்ளைகள்’ என்று
அத்தியாயம் 🌾 26 : வந்திருப்பவர்கள் இதுவரை தாங்கள் தேடிக்கொண்டிருந்த, தங்களுக்கென இருக்கும் ஒரே உறவுகளான அத்தை, மாமா என்று தெரிந்ததும்… தானொரு மருத்துவன் என்பதை மறந்து
அத்தியாயம் 🌾 25 : ஆயிற்று நெல் அறுவடை முடிந்து இரண்டு நாட்கள். தனக்காக உதவிய அனைவருக்கும் பழைய முறையில் கூலியோடு சேர்த்து நெல்லையும் கொடுத்தாள் கயல்.
அத்தியாயம் 🌾 24 : “மீனெல்லாம் குளத்துக்கு போயிட்டா வத்தவாய்க்கால் பிடித்து நெல்லு அறுத்தடலாம் கயல்.” அன்று காய்கறித் தோட்டம் சீரமைத்துக் கொண்டிருந்தனர். காய்ப்பு முடிந்துவிட்டதால், பழைய
அத்தியாயம் 🌾 23 : கயலின் அடக்கிய கண்ணீர் மெல்லிய நீர் படலமாக பார்த்திபனின் விழித்திரையில் பதிந்தது. அவளின் சோகம் அவனையும் தாக்கியது. சிறுவயதில் கேட்ட அழகரின்