நேச நெஞ்சங்கள் 34
உயிர் உறை 34 தேடல் 10 பால் நிலா வானில் உலாப்போக, மலை மோதிய குளிர் காற்று மேனியை தழுவிய போதும்… மனம் தீயாய் கனன்றிட, உடல் […]
உயிர் உறை 34 தேடல் 10 பால் நிலா வானில் உலாப்போக, மலை மோதிய குளிர் காற்று மேனியை தழுவிய போதும்… மனம் தீயாய் கனன்றிட, உடல் […]
அத்தியாயம் 7 அமைதியான இரவு நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தை எதிர் நோக்கி மெத்தையில் விழுந்து கிடந்தான் ஆதர்ஷ். விழித்திருக்கின்றானா என்றால் நிச்சயமில்லை… சிறு அசைவிற்கு கூட எழுந்து
அத்தியாயம் 🌾 38 : இன்னும் தோப்பிற்குள் நடந்த நிகழ்விலிருந்து பார்த்திபனால் வெளிவர முடியவில்லை. கயலின் தைரியம் அவன் அறிந்தது தான். ஆனால் பாம்பினை கையால் பிடிக்கும்
உயிர் உறை 33 தேடல் 9 வந்திருப்பவர்கள் யாரென்று அறிந்து ஆதர்ஷினி உறை நிலையில் அசையாது நின்றிருக்க… துருவன் தான் கேட்டிருந்தான். “நாங்க உள்ள வரலாமா அண்ணி?”
உயிர் உறை 32 தேடல் 8 “ஐ லவ் யூ’வாம்!” ஒரு சேர ஒலித்த கோகிலா மற்றும் மாளுவின் குரலில் நிரல்யாவிடமிருந்து தள்ளி அமர்ந்த துருவன் அவர்களை
அத்தியாயம் 6 “கம் அகெய்ன்.” மஹி சொல்லியதும் ஆதர்ஷ் பேசியது அந்த வார்த்தைகள் தான். எங்கே தனக்குத் தான் தவறுதலாக கேட்டு விட்டதோவென மீண்டும் சொல்லுமாறு கூறினான்.
அத்தியாயம் 🌾 37 : இரவு நன்கு உறங்கி எழுந்தபோதும் பார்த்திபனின் உடலில் அத்தனை சோர்வு. ‘இந்த சோர்வு தன்னை வேகத்தில் ஆமையாக்கிவிடும்’ என்று உணர்ந்தவன் சோர்வை
உயிர் உறை 31 தேடல் 7 இரண்டு வாரங்கள் சென்றிருந்தது. “அவனை அதுக்கு அப்புறம் நீ பார்க்கலையா?” “இல்லை அத்தை.” பாலினை பருகியபடி பூரணிக்கு பதில் வழங்கினாள்
அத்தியாயம் 5 யாருமற்ற வகுப்பறையினுள் மஹி நுழைந்ததும் கதவு உட்புறமாக தாளிடப்பட்டது. கதவு மூடப்படும் ஓசையில் திரும்பியவள், நக்கல் வழிய நின்றிருந்த சந்தோஷைக் கண்டு சிறு அதிர்வை
உயிர் உறை 30 தேடல் 6 மருத்துவமனையைவிட்டு துருவனும், ஆரோனும் வெளியில் வர, கலைந்த கேசமும், அழுது வீங்கிய முகமுமாய் அவர்களின் முன் எதிர்பட்டாள் நிரல்யா. அவளின்