Author name: Priyadhatshini S

Blog

நேச நெஞ்சங்கள் 39

உயிர் உறை 39 (மொழி 2) விடிந்தால் மாநில ஆட்சிக்காக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை. அந்த இரவில் ஏனோ யதுவால் அமைதியான உறக்கம் கொள்ள முடியவில்லை. […]

Blog

நேச நெஞ்சங்கள் 38

பாகம் 3 °விழிகளே மொழியாய்.° உயிர் உறை 38 (மொழி 1) [பொறுப்பு துறப்பு: மொழி மலையாளமாக இருந்தாலும்… கதையின் உரையாடல்கள் அனைத்தும் தமிழில். ‘கதையில், கதை

Blog

ரவுடி பேபி 9

அத்தியாயம் 9 : “ஹலோ!” “சொல்லும்மா!” “என்ன பாஸ் உங்க பிரண்ட் வந்ததும் வருங்காலத்தை மறந்துட்டீங்க போல.” வினுவின் காதலிக்கு சிறு உரிமை உணர்வு மேலெழுந்ததோ? “ஹேய்

Blog

பார்த்திபனின் கயல்விழியாள் 41

அத்தியாயம் 🌾 41 : “உங்களுக்கு ஒன்னுமில்லையே?” தனக்கு முன்னால் நின்றிருந்த கணவரை கண்களில் நீரோடு, இரு கைகளாலும் தொட்டு உணர்ந்தபடி கேட்டார் மங்கை. “அம் பெர்பெக்ட்லி

Blog

நேச நெஞ்சங்கள் 37

உயிர் உறை 37 தேடல் 13 ஊசி போட்டதால் வீட்டிற்கு வருவதற்குள் சற்று தெளிந்திருந்தான் விநோதன். “நீங்க டாக்டரை பார்க்கும்போது, உங்க மேடம் கால் பண்ணாங்கண்ணா. கிளம்பிட்டோம்

Blog

நேச நெஞ்சங்கள் 36

உயிர் உறை 36 தேடல் 12 விநோதன் அன்று இரவு போல் தான் வீடு வந்திருந்தான். உடன் நிரல்யா. தற்காப்பிற்காக செய்த கொலை என்ற அடிப்படையில்… விநோ

Blog

நேச நெஞ்சங்கள் 35

உயிர் உறை 35 தேடல் 11 “வாவ்… செமயா இருக்கு சீனியர்.” ரிசார்ட்டில் லக்ஸ்கிளாம்ப் அமைப்பு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்காக, மாதிரி வடிவம் போல் ஒன்றை

Blog

ரவுடி பேபி 8

அத்தியாயம் 8 : “ரவுடி…” பள்ளி முடிந்து ஓடி வந்த, சரத் ஸ்வேதாவின் எட்டு வயது மகன் ஆருத்ரனை பாசத்தோடு அணைத்துக்கொண்டாள் மஹி. “எத்தனை தடவை சொல்றது

Blog

பார்த்திபனின் கயல்விழியாள் 39

அத்தியாயம் 🌾 39 : “மலர்… மலர்…” முகியின் அழைப்பினை அவள் காதிலே வாங்கிக்கொள்ளவில்லை. “அவன் ரொம்ப நேரமா கூப்பிட்டுகிட்டே இருக்கான். நீ காதுலே வாங்காம உட்கார்ந்திருக்க.

error: Content is protected !!
Scroll to Top