Author name: Priyadhatshini S

Blog

பார்த்திபனின் கயல்விழியாள் 12

அத்தியாயம் 🌾 12 : “ரிசப்ஷனில் வேலை செய்யும் அத்தனை பேரையும் மீட்டிங் ஹாலில் அசெம்பில் பண்ணு.” டெல்வினிற்கு உத்தரவிட்ட பார்த்திபன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான். ஆழ்ந்த […]

Blog

பார்த்திபனின் கயல்விழியாள் 11

அத்தியாயம் 🌾 11 : “என்ன முடிவு பண்ணியிருக்க?” சரளாவின் எண்ணப்படி கோவிலுக்கு சென்று இருவரையும் இறைவனின் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு, பொங்கல் வைத்து வந்த பின்னரும்

Blog

பார்த்திபனின் கயல்விழியாள் 10

அத்தியாயம் 🌾 10 : தன் நினைவில் இல்லாதவரை, தனக்கு அறிந்து தான் இதுவரை பார்த்தேயிராத அத்தையை அவளுக்காக இல்லையென்றாலும் தன்னுடைய தந்தையின் வார்த்தைக்காக கயல் தேடத்

Blog

பார்த்திபனின் கயல்விழியாள் 9

அத்தியாயம் 🌾 9 : பார்த்திபனின் விழிகள் அங்குமிங்கும் அவளைத்தேடி அலைமோதின. மூடிய கண்களுக்குள் இதயம் வழி நுழைந்து தடம் பதித்தவளை மலர்ந்த விழி கண்டுவிட்ட தூரத்தில்

Blog

பார்த்திபனின் கயல்விழியாள் 8

அத்தியாயம் 🌾 8 : சரளா ஒரு பக்கம் தூணில் சாய்ந்திருக்க… மாணிக்கம் என்ன சொல்வதென்று தெரியாது பேச்சற்று மௌனித்திருந்தார். நடந்ததை அறிந்ததுமே சரளா கணவனை அழைத்துவிட்டார்.

Blog

பார்த்திபனின் கயல்விழியாள் 7

அத்தியாயம் 🌾 7 : “காலையில கிளம்பி போன இப்போ மணியென்ன? இந்நேரம் வரை சாப்பிடாம இருக்கிறதா?” “ஆமா, நீயென்ன இப்போ இங்கிருக்க? கரும்பு வெட்டியாச்சா?” கயல்

Blog

பார்த்திபனின் கயல்விழியாள் 6

அத்தியாயம் 🌾 6 : “ஹாய் வில்சென்.” தனக்கு எதிரில் ஏமாற்றம் தந்த கோப முகத்தோடு நின்றிருந்தவனை ஆர்பாட்டமாய் அழைத்தான் பார்த்திபன். “இந்த முறையும் என்கிட்ட தோத்துட்டியே

Blog

பார்த்திபனின் கயல்விழியாள் 4

அத்தியாயம் 🌾 4 : ஹோட்டலில் சிறிது நேரம் இருந்தவன்… அனைத்தும் அங்கு சரியாக இருப்பதை உறுதி செய்து அங்கிருந்து வெளியேறினான். அடுத்ததாக பார்த்திபன் தன் கால்

Blog

பார்த்திபனின் கயல்விழியாள் 3

அத்தியாயம் 🌾 3 : “அண்ணா… அந்த பக்கம் கரும்பு கொல்லைக்கு தண்ணி பாயுது பாருங்க… நாளைக்கு அறுவடைக்கு சொல்லியிருக்கு. இப்படி பூமி ஈரமான எப்படி கரும்பு

error: Content is protected !!
Scroll to Top