Author name: Priyadhatshini S

Blog

பார்த்திபனின் கயல்விழியாள் 2

அத்தியாயம் 🌾2 : பாயு மொளி நீயெனக்கு பார்க்கும் விழி நானுனக்கு; தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு; வாயுரைக்க வருகுவதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம் […]

Blog

பார்த்திபனின் கயல்விழியாள் 1

பார்த்திபனின் கயல்விழியாள். *சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.* ~~~~~~~~~~~~~~~~~~~~~ °விழிகள் நான்கு உரசிக் கொள்ள மனம் இரண்டில் தெறிக்கும் மின்னல் காதல்!° அத்தியாயம்

Blog

நேச நெஞ்சங்கள் 18

உயிர் உறை 18 நேசப்பிழை 11 வசீ வீட்டிற்கு வந்ததும், முத்துச்சாமி கூறிய போதைப்பொருட்களின் தன்மை எத்தகையது அவை எதிலிருந்து பெறப்படுகின்றன என்று ஒவ்வொன்றாக இணையத்தில் ஆராயத்

Blog

நேச நெஞ்சங்கள் 17

உயிர் உறை 17 நேசப்பிழை 10 சில நாட்களாக மகாலட்சுமி தன்னுடைய மகளை கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றார். ஆதர்ஷினியின் பார்வை வசீயின் மீது காதலாய் படிவதை. பெற்றோராய்

Blog

உயிர் உறை 16

உயிர் உறை 16 நேசப்பிழை 9 நடுநிசி… வசீக்கு ஆழ்ந்த உறக்கமென்று சொல்லிட முடியாது. உறக்கத்தில் கூட எச்சரிக்கையுடன் தான் இருப்பான். சிறு ஓசைக்கும் கண் விழித்திடுவான்.

Blog

நேச நெஞ்சங்கள் 15

உயிர் உறை 15 நேசப்பிழை 8 கோவை குணசேகரன் இறப்பு செய்தி பேரிடியாக முத்துச்சாமியின் தலையில் இறங்கியது. அதனை கிரகித்து அவர் வெளியில் வருவதற்கு முன் கமிஷ்னர்

Blog

நேச நெஞ்சங்கள் 14

உயிர் உறை 14 நேசப்பிழை 7 அந்நேரத்தில் யாருமில்லாத இல்லத்தின் தோட்டப்பகுதிக்கு வந்த ஆதர்ஷினி… சட்டென்று துளிர்த்துவிட்ட கண்ணீரை கட்டுப்படுத்தவே நினைக்கவில்லை. இத்தனை நாளும் தன்னுள் மறைத்து

Blog

நேச நெஞ்சங்கள் 13

உயிர் உறை 13 நேசப்பிழை 6 முத்துச்சாமிக்கு மாசிலாமணி இறந்தது பெரும் தலையிடியாய் அமைந்தது. மாசிலாமணி கொல்லப்பட்டதற்கு வருந்தினாரோ இல்லையோ, பல கோடி இழப்பினை சந்திப்பதற்கு அத்தனை

Blog

நேச நெஞ்சங்கள் 12

உயிர் உறை 12 நேசப்பிழை 5 வசீக்கு நூலிழையில் தப்பித்த உணர்வு. காற்றை உதடு குவித்து ஊதி தன்னை ஆற்றுப்படுத்திக்கொண்டான். பாலா இப்படி தன்னை கண்காணிப்பான் என்று

Blog

நேச நெஞ்சங்கள் 11

உயிர் உறை 11 நேசப்பிழை 4 கல்லூரி தோழி ஒருத்திக்கு திருமணமென்று ஆதர்ஷினி வந்திருந்தாள். அவள் வர காரணமே உடன் படித்தவர்களை பார்க்கலாம் என்பதோடு, திருமணமாகி பக்கத்து

error: Content is protected !!
Scroll to Top