நேச நெஞ்சங்கள் 56
உயிர் உறை 56 காதல் 4 அன்று நண்பகல் கடந்த வேளை பாசிலின் அலைபேசி ஒலித்தது. யாரென்று பார்க்க கோகிலா. முதல் முறை அவளாக அழைத்திருக்கிறாள். இன்ப […]
உயிர் உறை 56 காதல் 4 அன்று நண்பகல் கடந்த வேளை பாசிலின் அலைபேசி ஒலித்தது. யாரென்று பார்க்க கோகிலா. முதல் முறை அவளாக அழைத்திருக்கிறாள். இன்ப […]
அத்தியாயம் 16 : “என்னைக் கொல்ல காத்திருக்கும் நபர் யார் மாமா?” ராகவின் எதிர்பாராத இக்கேள்வியில் தான் கோபத்தில் வார்த்தைகளை தவற விட்டது பத்மநாபனுக்கு நினைவு வந்தது.
உயிர் உறை 55 காதல் 3 வரும் புதியவனை குத்த வேண்டுமென்பதெல்லாம் கோகிலாவின் எண்ணமில்லை. அவனிடம் முடியாதென்று தன்னுடைய மறுப்பை சொல்ல வேண்டும். அவன் ஒத்துவரவில்லை என்றால்,
அத்தியாயம் 🌾 57 : நீண்ட குறுகிய தார் சாலையில் இருமங்கிலும் போர்த்தியிருக்கும் பச்சையை கவனித்தவாறு நடந்து கொண்டிருந்தனர் பார்த்திபன் மற்றும் கயல்விழி. “நான் இந்த ட்விஸ்ட்
அத்தியாயம் 🌾 56 : “எக்ஸாம்ஸ் எல்லாம் முடிஞ்சிதா சிவா?” தன்னுடைய கேள்விக்கு பதில் சொல்லாது அமர்ந்திருந்த சிவாவை தொட்டு தன் பக்கம் திருப்பினான் பார்த்திபன். “என்னடா
அத்தியாயம் 15 : மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியில், கையில் தன் உயிரை பிடித்துக்கொண்டு… இதயத்தில் வடிந்துகொண்டிருந்த உதிரம், கண்ணீராக கண்களில் வழிய சுற்றுப்புறம் மறந்து,
உயிர் உறை 54 காதல் 2 வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையாய் செய்திட… கோகிலாவுக்கு என்ன நடக்கிறது என்கிற நிலை தான். “ஆது என்ன நடக்குது
உயிர் உறை 53 பாகம் : 4 ‘நின் காதல் எனதன்றோ!’ காதல் 1 இரவு நேரத்தில் கண்களை மூடி படுத்திருந்த பாசில் உறங்கவில்லை. தனது காதலுக்குள்
அத்தியாயம் 🌾 55 : “என் கண்ணை பார்த்து சொல்லுடி.” பார்த்திபன் கத்திய கத்தலில் அவனுக்கு இரண்டடி தள்ளி நின்றிருந்த கயலின் உடலில் அப்பட்டமான நடுக்கம். பார்த்திபனின்
அத்தியாயம் 🌾 54 : இருபத்தி நான்கு நாட்களுக்கு மேலாகியது… அன்று ஒருபக்கம் பார்த்திபன் மற்றும் கயல் இருவரது நாற்றாங்காளிலும் நாற்று பிடிங்கி கட்டப்பட்டுக்கொண்டிருக்க… மறுபக்கம் உழுது,