Author name: Priyadhatshini S

Blog

நேச நெஞ்சங்கள் 35

உயிர் உறை 35 தேடல் 11 “வாவ்… செமயா இருக்கு சீனியர்.” ரிசார்ட்டில் லக்ஸ்கிளாம்ப் அமைப்பு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்காக, மாதிரி வடிவம் போல் ஒன்றை […]

Blog

ரவுடி பேபி 8

அத்தியாயம் 8 : “ரவுடி…” பள்ளி முடிந்து ஓடி வந்த, சரத் ஸ்வேதாவின் எட்டு வயது மகன் ஆருத்ரனை பாசத்தோடு அணைத்துக்கொண்டாள் மஹி. “எத்தனை தடவை சொல்றது

Blog

பார்த்திபனின் கயல்விழியாள் 39

அத்தியாயம் 🌾 39 : “மலர்… மலர்…” முகியின் அழைப்பினை அவள் காதிலே வாங்கிக்கொள்ளவில்லை. “அவன் ரொம்ப நேரமா கூப்பிட்டுகிட்டே இருக்கான். நீ காதுலே வாங்காம உட்கார்ந்திருக்க.

Blog

நேச நெஞ்சங்கள் 34

உயிர் உறை 34 தேடல் 10 பால் நிலா வானில் உலாப்போக, மலை மோதிய குளிர் காற்று மேனியை தழுவிய போதும்… மனம் தீயாய் கனன்றிட, உடல்

Blog

ரவுடி பேபி 7

அத்தியாயம் 7 அமைதியான இரவு நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தை எதிர் நோக்கி மெத்தையில் விழுந்து கிடந்தான் ஆதர்ஷ். விழித்திருக்கின்றானா என்றால் நிச்சயமில்லை… சிறு அசைவிற்கு கூட எழுந்து

Blog

பார்த்திபனின் கயல்விழி 38

அத்தியாயம் 🌾 38 : இன்னும் தோப்பிற்குள் நடந்த நிகழ்விலிருந்து பார்த்திபனால் வெளிவர முடியவில்லை. கயலின் தைரியம் அவன் அறிந்தது தான். ஆனால் பாம்பினை கையால் பிடிக்கும்

Blog

நேச நெஞ்சங்கள் 33

உயிர் உறை 33 தேடல் 9 வந்திருப்பவர்கள் யாரென்று அறிந்து ஆதர்ஷினி உறை நிலையில் அசையாது நின்றிருக்க… துருவன் தான் கேட்டிருந்தான். “நாங்க உள்ள வரலாமா அண்ணி?”

Blog

நேச நெஞ்சங்கள் 32

உயிர் உறை 32 தேடல் 8 “ஐ லவ் யூ’வாம்!” ஒரு சேர ஒலித்த கோகிலா மற்றும் மாளுவின் குரலில் நிரல்யாவிடமிருந்து தள்ளி அமர்ந்த துருவன் அவர்களை

Blog

ரவுடி பேபி 6

அத்தியாயம் 6 “கம் அகெய்ன்.” மஹி சொல்லியதும் ஆதர்ஷ் பேசியது அந்த வார்த்தைகள் தான். எங்கே தனக்குத் தான் தவறுதலாக கேட்டு விட்டதோவென மீண்டும் சொல்லுமாறு கூறினான்.

Blog

பார்த்திபனின் கயல்விழியாள் 37

அத்தியாயம் 🌾 37 : இரவு நன்கு உறங்கி எழுந்தபோதும் பார்த்திபனின் உடலில் அத்தனை சோர்வு. ‘இந்த சோர்வு தன்னை வேகத்தில் ஆமையாக்கிவிடும்’ என்று உணர்ந்தவன் சோர்வை

error: Content is protected !!
Scroll to Top