பார்த்திபனின் கயல்விழியாள் 50
அத்தியாயம் 🌾 50 : “வீட்டுக்கு போறீங்களா?” பார்த்திபன் இன்னும் மண்புழு நெலிந்ததை தன் சிந்தையினில் அகற்றாது… நினைப்பதும் குமட்டுவதுமாக இருக்க… கயலுக்கு அவனை அப்படி பார்க்க […]
அத்தியாயம் 🌾 50 : “வீட்டுக்கு போறீங்களா?” பார்த்திபன் இன்னும் மண்புழு நெலிந்ததை தன் சிந்தையினில் அகற்றாது… நினைப்பதும் குமட்டுவதுமாக இருக்க… கயலுக்கு அவனை அப்படி பார்க்க […]
அத்தியாயம் 14 : ஆதர்ஷின் வருகைக்காக கிஷோரும், வினுவும் ஹோட்டல் லானிலேயே காத்திருந்தனர். கல்லூரிக்கு கூட காரில் மட்டுமே செல்பவன் இன்று பைக் எடுத்து வந்திருந்தான் ஆதர்ஷ்.
அத்தியாயம் 13 : “மஹிராவை பற்றியா? என்ன உதவி செய்யணும்?” ஆதர்ஷ் சரத்திடம், “நீங்க ஒரு உதவி பண்ணனுமே” என்றதும் எவ்வித யோசனையுமின்றி என்ன உதவியெனக் கேட்டிருந்தான்
உயிர் உறை 45 மொழி 8 மருத்துவர் லாரன்ஸ் முன்பு அமர்ந்திருந்த யதுவின் மனம் தீயாய் தகித்தது. உண்ணியின் சாந்தமான அன்பு நிறைந்த முகத்தை பார்க்கும் யாருக்கும்,
அத்தியாயம் 🌾 49 : கயலின் செய்கை றெக்கையின்றி பறக்கும் உணர்வை கொடுத்திட்ட அதே கணம் அவளின் செய்கையை காதலாய் ரசிக்கவும் வைத்ததும். தன் மனதிற்கினியவளின் சிறு
உயிர் உறை 44 மொழி 7 யது நந்தனிடம் அப்படியொரு ஆழ்ந்த அமைதி. எந்த பெண்ணும் கணவனிடம் இப்படியொரு வேண்டுதலை கேட்டிருக்கமாட்டாள். தனக்கென்று எத்தனை பிள்ளைகள் இருந்தாலும்,
அத்தியாயம் 🌾 48 : முகிலன் பார்த்திபனை ஆரத் தழுவியிருந்தான். நிமிடங்கள் பல கரைந்தும் முகிலன் விலகுவதாக இல்லை. கிட்டத்தட்ட ஒரு வாரங்களாக மனதோடு புழுங்கிய புழுக்கத்தின்
அத்தியாயம் 🌾 47 : நள்ளிரவு கடந்த வேளையில் பார்த்திபன் சென்னை வந்து சேர்ந்தான். வரும் வழியில் பலமுறை முகிக்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போனான். பார்த்திபனின்
அத்தியாயம் 12 “டேய் மாப்ள…” பிரமாண்டமான அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ஆறாம் தளமே அதிரும் வகையில் தனது நண்பனை அதிக சத்தத்துடன் கத்தி அழைத்தபடி அவனின்
அத்தியாயம் 🌾 46 : வெளியூருக்கு உறவினர் வீட்டு விசேடத்திற்கு சென்றிருந்த மாணிக்கமும் சரளாவும் அன்று தான் வந்திருந்தனர். மாணிக்கம் வந்ததும் வராததுமாக… “கரும்பு ஊனும் நேரம்