பார்த்திபனின் கயல்விழியாள் 34
அத்தியாயம் 34 : பார்த்திபனையும் அவனின் பேச்சினையும் பார்க்கும்போது சாதரணமாகத் தோன்றவில்லை. காலம் காலமாக விவசாயத்தை மட்டுமே உயிர் மூச்சாக செய்துவருபவர்களாலே இவ்வளவு திடமாக நம்பிக்கை வைத்து […]
Your blog category
அத்தியாயம் 34 : பார்த்திபனையும் அவனின் பேச்சினையும் பார்க்கும்போது சாதரணமாகத் தோன்றவில்லை. காலம் காலமாக விவசாயத்தை மட்டுமே உயிர் மூச்சாக செய்துவருபவர்களாலே இவ்வளவு திடமாக நம்பிக்கை வைத்து […]
உயிர் உறை 25 (காதல் 2) ‘எந்தன் தேடல் உனைச் சேரும்!’ தேடல் 1 ‘துருவ் கல்லூரி முடித்து முழுதாக மூன்று வருடங்கள் முடிந்திருந்தது. இன்றளவிலும் துருவ்,
இரவு நேரம் உறக்கம் வராமல் தோட்டத்தில் உலவி கொண்டிருந்தான் ஆதர்ஷ். தனது நடையில் முன்னேறி சென்றவனை மஹியின் குரல் நிறுத்தியது. “என்னடா தூக்கம் வரலையா?” மஹியின் கேள்விக்கு
அத்தியாயம் 3 ஆடிட்டோரியம் முழுவதும் மாணவர்களால் நிரம்பி வழிந்தது. அன்று முழுவதும் எந்தவொரு வகுப்புகளும் கிடையாது. சீனியர் மாணவர்கள் ஜூனியர்களை பற்றி தெரிந்துகொள்ளும் கொண்டாட்டமான நிகழ்வு. மேடையேறிய
அத்தியாயம் 🌾 33 : பம்ப் செட் தொட்டி சுவற்றின் மீது பார்த்திபன் அமர்ந்திருக்க… மங்கை அவனை முறைத்துக்கொண்டு நின்றார். “மாம் எனக்கு ஒன்னுமில்லை. ஜஸ்ட் அலர்ஜி.”
தித்திக்கும் தேனருவி (குட்டி எபிலாக்) கருவீரன் கோவிலில் ஒலிக்கும் மோள சத்தம், தேனோடை மருவம் வரை பரவி எதிரொலித்தது. அன்று பௌர்ணமி. பெண்கள் அனைவரும் கருவீரனுக்கு பொங்கல்
அத்தியாயம் 16 “இது கனவில்லையே டாக்டர்?” நீரில் நனைந்திட்ட தன்னுடைய மான் விழிகளோடு தனது கூர் விழிகளை கலக்கவிட்டபடி தாலியை முடிச்சிட்டுக் கொண்டிருந்த தேவ்விடம் நடக்கும் அழகிய
அத்தியாயம் 15 தேவ் பார்த்ததும் தன்னுடைய காதலை அவனது அருவியிடம் சொல்லிவிட்டான். ஆனால் அவளின் பதிலை எதிர்பாராது தன்னுடைய காதலை தனது பார்வையாலே அவளுள் கடத்திக்கொண்டிருந்தான். அவனது
அத்தியாயம் 14 கொட்டும் சுனையின் ஓசைக்கு நடுவே மெல்லிய கீதமென ஒலித்தது நீரில் நடக்கும் இரு பாதங்களின் கொலுசின் சத்தம். அடர்ந்த மரங்கள் மற்றும் செடிகளுக்கு நடுவில்
அத்தியாயம் 13 இரவில் தெரியாத எழிலெல்லாம் இளஞ்சூட்டு சூரியனின் ஒளியில் ரம்மியமாகக் கண்ணுக்கு விருந்தளித்தது. பெரும் இரைச்சலில் அவ்விடத்திற்கு மொத்தமாய்… அழகுக்கு அழகு சேர்த்தது போல் கொட்டிக்கொண்டிருந்தது