தித்திக்கும் தேனருவி 12
அத்தியாயம் 12 (எல்லாம் கற்பனையே! மலையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தின் பெயர்கள் உட்பட.) தேவதிரன், மலைவாசன் கல்லூரியில் நண்பர்களாகினர். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தான் கல்வி பயின்றனர். இளங்கலை […]
Your blog category
அத்தியாயம் 12 (எல்லாம் கற்பனையே! மலையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தின் பெயர்கள் உட்பட.) தேவதிரன், மலைவாசன் கல்லூரியில் நண்பர்களாகினர். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தான் கல்வி பயின்றனர். இளங்கலை […]
அத்தியாயம் 11 தேவதிரன்… ஒற்றை பெயர். தேனருவியின் இதயத்தை மொத்தமாக தகர்த்திருந்தது. ஆழ்ந்திழுத்து மூச்சினை வெளியேற்றி… கண்களை மூடினால், கலைந்து விடும் களைப்பல்ல! ஏனோ, இக்கணம்… உன்
அத்தியாயம் 10 அன்றைய தினம் வேலையெல்லாம் முடித்து கிளம்பி மின்தூக்கிக்காக தேனு காத்திருக்க… சித்துவும் வீடு செல்ல கிளம்பியிருந்தான். “ஹாய் ஹனி” என்று அவளருகில் வந்தவன், “என்ன
அத்தியாயம் 9 “என் ஆளோட ஃபிரண்ட்.” தேவ் சொல்லியதை… அவன் காதலிக்கிறான் என்ற சரியான பொருளில் விளங்கிக்கொண்ட நண்பர்கள் அவனை ஆச்சரியத்தோடு ஏறிட்டனர். உற்சாகாக் குரலிட்டு அதகளம்
அத்தியாயம் 8 திருவண்ணாமலையிலிருந்து வேலூர் பயணம். அதிகபட்சமாக இரண்டு மணி நேரம். வீட்டிலிருந்து கிளம்பி ஐம்பது நிமிடங்கள் ஆகியிருந்தது. கிட்டதட்ட பாதி தூரம் வந்திருந்தனர். தேவ்வின் கவனம்
அத்தியாயம் 7 கன்னம் உருண்ட கண்ணீரை பட்டென்று துடைத்தவளாக தன்னையே பார்த்திருந்த மூவருக்கும் அதரம் விரியா சிரிப்பினை வழங்கினாள் தேனருவி. சித்து அவளின் கரம் பற்றி அழுத்தம்
அத்தியாயம் 6 மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தங்கள் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் மருத்துவ முகாம் இடுவது டி மருத்துவமனைகளின் வழக்கம். தான் பணியில் அமர்ந்தது முதல்… தான்
அத்தியாயம் 5 வித்யா அழைப்பதை நம்ப முடியாது சித்தார்த் ஏற்றிருந்தான். “ஹாய் வித்யா. வீட்டில் விசேஷம் சொல்லி போனீங்க. இப்போ என்ன கால்?” என்று எடுத்ததும் கேட்டான்.
அத்தியாயம் 4 வாசுவிடம் வருவதாக சொல்லிவிட்டான். நேரில் பார்க்கும்போது சகஜமாக, நட்புடன் பேசிட முடியுமா? அலைப்பேசி வழியாக பேசுவதில் கூட ஒதுக்கம் தானாக ஒட்டிக்கொள்கிறது. நேரில் சென்று
அத்தியாயம் 3 “நம்ம ஊர் கட்டுப்பாடு தெரியும் தானே?” வானளவு உயர்ந்து உச்சியில் ஒன்றோடொன்று உரசி, குடைபோல் விரிந்து மையத்தில் குடிலாய் இடமளிக்கும் மூங்கில் மரங்களுக்கு நடுவில்